கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா...
மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் .
முன்னாள் அதிபர் வைரமுத்து சுந்தரநாதன்...
கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான இன்று (27) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமான தீ மிதிப்பு வைபவத்தில் சுமார்...