Saturday, June 20, 2026

NEWS

O/L பரீட்சை பெறுபேறு ஜூலை 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும்

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான...

Stories

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா...

Citizen Page

தேர்தல்கள் முடிந்துவிட்டன! எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா ஒயிட் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.15 ஆல் அதிகரிக்கும், அதன் புதிய விலை...

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு சென்ற குழு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நட பிரத்தியேக குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (29) யாழ்ப்பாணம் செம்மணிக்கு சென்றுள்ளது. மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால்...

INFORMATION

சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன்,...

ARTICLES

செம்மணியில் ஏன் CCTV பொருத்தப்படவில்லை? – சாணக்கியன் Mp

செம்மணியில் அதிகளவான மனித எச்சங்கள் மீட்கப்படும் நிலையில் அவரசமான மேற்கொள்ளப்படவேண்டிய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறுவதன் காரணமாக அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்...

Editor's Choice

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்: மானிப்பாயில் கஞ்சி வழங்கல் நிகழ்வு, சுமந்திரன் சுடரேற்றி தொடக்கம்

மே-18 முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமான நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அக்கட்சியின் மானிப்பாய் தொகுதி சார்பில் வலி.தெற்கு பிரதேச சபை முன்றலில் இந்த...

விவசாயிகளுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் திட்டம்

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில், 2025 சிறுபோக நெல் அறுவடையை வாங்குவதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகித கடன்...

INTERVIEWS

PHOTO STORY

BUSINESS

FOOD CULTURE

ART & CULTURE

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
- Advertisement -spot_img